வரலாறு 3. இரண்டாம் உலகப்போர்
வரலாறு 3. இரண்டாம் உலகப்போர்
M. மரிய அந்துவான்
வரலாறு 3. இரண்டாம் உலகப்போர்
M. மரிய அந்துவான்
அ.உ.ப.காட்டுக்கூடலூர்
பண்ருட்டி, கடலூர்
சரியான விடையை தேர்ந்தெடு
- ஜப்பான் சரணடைவதாக எப்போது முறைப்படி கையெழுத்திட்டது?
- செப்டம்பர் 2, 1945
- அக்டோபர் 2, 1945
- ஆகஸ்டு 15, 1945
- அக்படோ ர் 12, 1945
- பன்னாட்டுச் சங்கம் உருவாக்கப்படுவதில் முன்முயற்சி எடுத்தவர் யார்?
- ரூஸ்வெல்ட்
- சேம்பர்லின்
- உடரோ வில்சன்
- பால்டுவின்
- ஜப்பானியக் கப்பற்படை அமெரிக்க கப்பற்படையால் எங்கே தோற்கடிக்கப்பட்டது?
- க்வாடல்கெனல் போர்
- மிட்வே போர்
- லெனின்கிரேடு போர்
- எல் அலாமெய்ன் போர்
- அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?
- கவாசாகி
- இன்னோசிமா
- ஹிரோஷிமா
- நாகசாகி
- ஹிட்லர் எவரை மிகவும் கொடுமைப்படுத்தினார்?
- ரஷ்யர்கள்
- அரேபியர்கள்
- துருக்கியர்கள்
- யூதர்கள்
- ஜெர்மனியோடு மியூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிரிட்டன் பிரதமர் யார்?
- சேம்பர்லின்
- வின்ஸ்டன் சர்ச்சில்
- லாயிட் ஜார்ஜ்
- ஸ்டேன்லி பால்டுவின்
- எப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பட்டய சாசனம் கையெழுத்தானது?
- ஜூன் 26, 1942
- ஜூன் 26, 1945
- ஜனவரி 1, 1942
- ஜனவரி 1இ 1945
- பன்னாட்டு நீதிமன்றத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
- நியூயார்க்
- சிக்காகோ
- லண்டன்
- தி ஹேக்
- ஜெர்மானியர்கள் ----------------- தங்க மார்க்குகளை போர் இழப்பீட்டுத்தொகையாக
- 150 மில்லியன்
- 125 மில்லியன்
- 25 மில்லியன்
- 50 மில்லியன்
- பன்னாட்டுச் சங்கத்தில் உறுப்பு நாடாக சேராத நாடு -------------- .
- ஜப்பான்
- அமெரிக்கா
- பிரான்ஸ்
- ஜெர்மனி
- வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை கையெழுத்தான ஆண்டு ---------- .
- 1918
- 1919
- 1920
- 1925
- அமெரிக்காவை பொருளாதார பெருமந்தம் -------------- ஆண்டு தாக்கியது
- 1829
- 1929
- 1959
- 1999
- செக்கோஸ்லாவியாவை 1939-ல் படையெடுத்தவர் ------ .
- ஹிட்லர்
- லெனின்
- முசோலினி
- ஸ்டாலின்
- செப்டம்பர், 1939 ஆம் ஆண்டு இங்கிலாந்துடன் இணைந்து ஜெர்மனி மீது போர் பிரகடனம் செய்த நாடு ----------- .
- ஜப்பான்
- ரஷ்யா
- பிரான்ஸ்
- ஆஸ்திரியா
- 1940-ல் -------- அச்சு நாடுகளுடன் கை கோர்த்தது.
- ஆஸ்திரியா
- ஜப்பான்
- போலந்து
- பிரேசில்
- 1940 செப்டம்பரில் ------------- நகரம் இரக்கமற்ற குணடுவீச்சுககு இலக்கானது.
- பாரீஸ்
- பெர்லின்
- இலண்டன்
- ரோம்
- அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் எப்போது கடன் குத்தகை சட்டத்தை திட்டத்தை தொடங்கி வைத்தார்.
- ஜூன், 1941
- மார்ச், 1941
- மார்ச். 1942
- ஜூன், 1942
- ஜூன், 1941 ல் ஜெர்மன் படைகள் ------------ மீது படையெடுத்தன.
- இங்கிலாந்து
- ஆப்பிரிக்கா
- ரஷ்யா
- இத்தாலி
- 1941 மார்ச்சில் கடன் குத்தகை திட்டத்தின் மூலம் பெறப்பட்ட உதவியின் மதிப்பு ------------ டாலராகும்.
- 46.5 பில்லியன்
- 36.5 பில்லியன்
- 30.5 பில்லியன்
- 40.5 பில்லியன்
- 1931ல் ஜப்பானியப் படைகள் ……………….. மீது படையெடுத்தது.
- காண்டன்
- மஞ்சூரியா
- மங்கோலியா
- ஹாங்காங்
- முத்துத் துறைமுக தாக்குதல் நடைபெற்ற ஆண்டு -----
- 1841
- 1941
- 1951
- 1961
- ஜெர்மனியின் போர் திட்டமிடல் வல்லுனர்கள் ------- திட்டத்தின் படி ஸ்டாலின் கிரேடு நகரை கைப்பற்றிவிடலாம் என நம்பினர்.
- ஃபுளு ஸ்டார்
- ஆப்பரேஷன் ரெட்
- ஃபால் புளு
- ஃபால் ரெட்
- மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுவது-------------
- டிசம்பர் 10
- நவம்பர் 10
- ஜனவரி 10
- ஏப்ரல் 10
- யூத இன மக்களுக்காக ………………எனும் நாடு உருவாக்கப்பட்டது.
- ரோம்
- பெர்லின்
- பாரீஸ்
- இஸ்ரேல்
- i) வங்கித் தொழில் யூதர்களின் முக்கியமான வணி்க நடவடிக்கையாகும்.
ii) ஹிட்லர் யூதர்களை துன்புறுத்தினார்.
iii) சித்ரவதை முகாம்களில் யூதர்கள் கொல்லப்பட்டனர்.
iv) தற்போது ஐக்கிய நாடுகள் சபை 129 நாடுகளை உறுப்பு நாடுகளாக கொண்டுள்ளது.- i), ii) சரி
- ii), iii) சரி
- iii), iv) சரி
- i) சரி மற்றும் ii), iii), iv) தவறு
- கூறறு: குடியரசுத்தலைவர் ரூஸ்வெல்ட் அமெரிக்கா தனது தனித்திருக்கும் கொள்கையை மாறிறியமைக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்.
காரணம்: அவர் 1941இல் கடன் குத்தகைத் திட்டத்தை தொடங்கினார்.- கூற்றும் காரணமும் சரி
- கூற்று சரி ஆனால் காரணம் தவறு
- கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு
- காரணம் சரி ஆனால் அது கூற்றுடன் பொருந்தவில்லை
- i) ஐ.நா.விற்கான முதல் முயற்சி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தால் உருவானது.
ii) 1941-ல் அமெரிக்காவும் இங்கிலாந்தும் அட்லாண்டிக் சாசனத்தை வெளியிட்டன.
iii) ஐ.நா. வை உலகின் அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டன.
iv) ஐ.நா. 1941, ஜனவரி 1 ல் கையெழுத்திடப்பட்டது.- i), ii) சரி
- ii), iii) சரி
- iii), iv) சரி
- i) சரி மற்றும் ii), iii), iv) தவறு
- i) இத்தாலி 1935-ல் எத்தியோப்பா மீதும் 1939-ல் அல்பேனியா மீதும் படையெடுத்தது.
ii) எத்தியோப்பியப் பேரரசர் ஐ.நா. சபையிடம் முறையிட்டும் எந்த உதவியும் கிடைக்கவில்லை
iii) கிழக்குப் பகுதிகளில் சீனா ராணுவ விரிவாக்க நடவடிக்கையை மேற்கொண்டது.
iv) 1937 - ல் ஜப்பான் சீனாவைத்தாக்கி பெய்ஜிங்கை முற்றுகையிட்டது.- i), ii) சரி
- ii), iii) சரி
- i), iv) சரி
- i) மற்றும் ii), iii), iv) சரி
- கூற்று. டிசம்பர் 1941-ல் ஜப்பானிய கடற்தளத்தை அமெரிக்கா தாக்கியது.
காரணம். பல ஜப்பானிய போர் கப்பல்களும் போர் விமானங்களும் அழிக்கப்பட்டன.- கூற்றும் காரணமும் சரி
- கூற்று சரி ஆனால் காரணம் தவறு
- கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு
- காரணம் சரி ஆனால் அது கூற்றுடன் பொருந்தவில்லை
- கூற்று. 1920 களில் ஜெர்மனியில் சாதாரண மக்கள் ரொட்டி வாங்க வண்டி நிறைய பணம் எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது.
காரணம். 1926 களில் ஜெர்மனி பொது வேலை நிறுத்தத்தால் அதனுடைய பொருளாதாரம் முடங்கியது.- கூற்றும் காரணமும் சரி
- கூற்று சரி ஆனால் காரணம் தவறு
- கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு
- காரணம் சரி ஆனால் அது கூற்றுடன் பொருந்தவில்லை
No comments:
Post a Comment